என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த
தொடருதே தினம் தினம்
த ர ர ரா தர த
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
பன்னீரைத் தூவும் மழை
ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்
அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த
தொடருதே தினம் தினம்
த ர ர ரா தர த
பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம்
அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த
தொடருதே தினம் தினம்
த ர ர ரா தர த
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
En Iniya Pon Nilavae
Pon Nilavil En Kanaave
Ninaivile Puthu Sugam
Dha Dha Dha Dhaa
Thodaruthe Dhinam Dhinam
Dha Dha Dha Dhaa
Pon Nilavil En Kanaave
Ninaivile Puthu Sugam
Dha Dha Dha Dhaa
Thodaruthe Dhinam Dhinam
Dha Dha Dha Dhaa
En Iniya Pon Nilavae
Pon Nilavil En Kanaave
Pon Nilavil En Kanaave
Panneerai Thoovum Mazhai
Jillendra Kaatrin Alai
Sernthaadum Innerame
En Nenjil Ennennavo
Vannangal Aadum Nilai
En Aasai Unnorame
Venneela Vaanil, Athil Ennenna Megam
Jillendra Kaatrin Alai
Sernthaadum Innerame
En Nenjil Ennennavo
Vannangal Aadum Nilai
En Aasai Unnorame
Venneela Vaanil, Athil Ennenna Megam