Idhaya veenai Thoongum Pothu - Iruvar ullam
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... ஆஆ...
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... ஆஆ...
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா...
பாட்டு பாடுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா...
பாட்டு பாடுமா
ஆஆ...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... ஆஆ...
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... ஆஆ...
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானேமனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானேமனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே
அடிமை செய்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே
அடிமை செய்தானே
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... ஆஆ...
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா... ஆஆ...
உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
Pani Valarntha Parvaiyile Payanam Eethu
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா